பல் சிகிச்சைக்கு வந்த 8 பேர் மூளை தொற்றால் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பல் சிகிச்சைக்கு வந்த 8 பேர் மூளை தொற்றால் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.